சந்திரனில் உள்ள பாறைகள் மற்றும் பாறை படிவங்களை எடுத்து வர உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களை நாசா தேடுகிறது. விண்வெளி வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் முயற்சியில் நாசா களமிறங்கி இருக்கிறது.
இந்த திட்டம் 2024 க்கு முன் சந்திரனில் உள்ள வளங்களை மீட்டெடுப்பது மற்றும் மாற்றுவதை நிறைவு செய்வதே நோக்கம் என நாசா கூறியுள்ளது.